கடற்படையினர் நடத்திய இசை நிகழ்ச்சி - ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்

சென்னை ராயப்பேட்டை தனியார் வணிக வளாகத்தில் இந்திய கடற்படை சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2020-02-15 06:01 GMT
சென்னை ராயப்பேட்டை தனியார் வணிக வளாகத்தில் இந்திய 
கடற்படை சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடற்படை வீரர்கள்  தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை இசைத்து, தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்