50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலை லண்டனில் இருப்பதாக அதிகாரிகள் தகவல்
தஞ்சை மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன திருமங்கையாழ்வார் உலோக சிலை, லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன திருமங்கையாழ்வார் உலோக சிலை, லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.