பிரித்தியங்கரா தேவி கோயிலில் 1,08,000 எலுமிச்சை பழங்களை கொண்டு சிறப்பு வழிபாடு

தூத்துக்குடியில் உள்ள பிரித்தியங்கரா தேவி கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் எலுமிச்சை பழங்களை கொண்டு வசிகரயாகம் நடைபெற்றது.

Update: 2020-01-24 18:54 GMT
தூத்துக்குடியில் உள்ள பிரித்தியங்கரா தேவி கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம்  எலுமிச்சை பழங்களை கொண்டு வசிகரயாகம்  நடைபெற்றது. இதில் பழம் பெரும் நடிகை கே.ஆர். விஜயா பங்கேற்று சாமியை தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்