தொடரும் கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-03 02:31 GMT
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூரில் விருத்தாசலம் தவிர்த்து மற்ற பகுதிகளின் பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, முறையே 5 மாவட்ட ஆட்சியர்களும் வெளியிட்டனர்.   

Tags:    

மேலும் செய்திகள்