"தமிழை தேசிய அலுவல் மொழியாக்குங்கள்": மக்களவையில் ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தல்

தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-11-19 10:48 GMT
தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்