Murder Case | கம்மல், மூக்குத்திக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை.. விசாரணையில் சிக்கிய தாய், மகன்..

Update: 2025-12-21 03:14 GMT

நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில்,தாய்,மகன் கைது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மூக்குத்தி மற்றும் கம்மலுக்காக மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளான தாய்,மகனை போலீசார் கைது செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்