மணிவாசகத்தின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு பரோல் கோரிய வழக்கை, இன்றைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-14 04:16 GMT
மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு பரோல் கோரிய வழக்கை, இன்றைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் குமாரபாளையத்தைச் சேர்ந்த அன்பரசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்