புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சி : மாணவ மாணவிகள் கண்டுகளிப்பு

திருவாரூர் அரசு கலைக் கல்லூரிகளில் இதழியல் மாணவர்கள் சார்பில் புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது.

Update: 2019-10-11 21:49 GMT
திருவாரூர் அரசு கலைக் கல்லூரிகளில் இதழியல் மாணவர்கள் சார்பில்  புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பழமையான ஓவியங்கள் உள்பட விவசாயம், கலைநுட்பம், சார்ந்த பல்வேறு ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
Tags:    

மேலும் செய்திகள்