"இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்" - திமுக எம்பி டி.கே. எஸ் இளங்கோவன் பேட்டி

எப்பொழுது இந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்தாலும் திமுக போராடும் என்றும் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தி.மு.க T.K.S. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-22 13:21 GMT
எப்பொழுது  இந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்தாலும் திமுக போராடும்  என்றும் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் T.K.S. இளங்கோவன்  தெரிவித்துள்ளார் . மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்