நடராஜர் சிலை மீட்பு - முன்னரே சொன்ன தந்தி டிவி

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோயிலில் காணாமல் போன நடராஜர் சிலை மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிலை காணாமல் போன விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி தந்தி டிவி செய்தி ஒளிபரப்பியது.

Update: 2019-09-13 13:08 GMT
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோயிலில் காணாமல் போன நடராஜர் சிலை  மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிலை காணாமல் போன விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி தந்தி டிவி செய்தி ஒளிபரப்பியது. தமிழக கோயில்களில் திருடப்பட்ட  சிலைகள் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், 1982 ஆம் ஆண்டு கல்லிடைக்குறிச்சி கோயிலில் இருந்து நான்கு சிலைகள் காணாமல் போனது. அந்த தகவல்களை தந்தி டிவி முன்கூட்டியே செய்தி வெளியிட்ட நிலையில், தற்போது நான்கு சிலைகளில் ஒன்றான நடராஜர் சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்