செயற்கை விளக்குகளால் ஆன பிரமாண்ட விநாயகர் உருவம்

சென்னையில் தனியார் பள்ளியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட விநாயகர் உருவம் செயற்கை விளக்குகளால் உருவாக்கப்பட்டது.

Update: 2019-08-31 18:47 GMT
சென்னையில் தனியார் பள்ளியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட விநாயகர் உருவம் செயற்கை விளக்குகளால் உருவாக்கப்பட்டது. அதன் கீழே பற்றி எரியும் அமேசான் காட்டை காப்பாற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகமும் இடம் பெற்றிருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்