கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை : தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

Update: 2019-08-21 10:48 GMT
கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு தொடர்பாக  சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை எழும்பூர் நீதிமன்ற விசாரணையில் இருந்த இந்த வழக்கை எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து தமிழக அரசு, வருமான வரித் துறைக்கு நோட்டீசுக்கு அனுப்ப உத்தரவிட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்