நூலகத்தில் "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவு - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

Update: 2019-08-20 19:50 GMT
சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில்  புதுப்பிக்கப்பட்ட "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளார்களிடம் பேசிய அவர், டெட் தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ளதை அடுத்து கலந்தாய்வு நடத்தப்பட்டு,  மிக விரைவிலேயே பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்