தனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு

சென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-08-18 19:08 GMT
சென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 16 பாடகர்கள்,  இந்த இறுதி போட்டியில் கலந்து கொண்டனர். அதில் சிறந்த 2 பாடகர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தின் தலைவர் மகேஷ் ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்