நெல்லையில் பக்ரீத் சிறப்பு தொழுகை - ஏராளமானோர் பங்கேற்பு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2019-08-11 09:12 GMT
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலப்பாளையம் பஜார் திடலில் நடந்த இந்த தொழுகையில், திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்