நெல்லையில் பக்ரீத் சிறப்பு தொழுகை - ஏராளமானோர் பங்கேற்பு
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலப்பாளையம் பஜார் திடலில் நடந்த இந்த தொழுகையில், திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.