முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் : அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேச்சு

தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கூறியுள்ளார்.

Update: 2019-07-23 02:23 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 246 பயனாளிகளுக்கு 53 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கினார். அப்போது பேசிய அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விட்டு சென்ற திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார் என்றும் தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்