தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு

தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2019-07-18 21:10 GMT
தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்தார். அனைத்து கிராமப் புறங்களும், நகர்ப்புறங்களுக்கு இணையான வளர்ச்சி அடைந்திடவும்,  அரசின் நிர்வாகம் திறம்பட சமச்சீராக செயல்படும் வகையிலும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்