வாய்க்காலை சீர் செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் வாய்க்காலை சீர் செய்ய கோரி விவசாயிகள் ஏரியில் இறங்கி ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-18 14:23 GMT
அரியலூரில் வாய்க்காலை சீர் செய்ய கோரி விவசாயிகள் ஏரியில் இறங்கி ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் நகரின் நிலத்தடி நீர் மட்டத்தின் ஆதாரமாக நிலையட்டான் மற்றும் குறிஞ்சான் ஏரி உள்ளது. பொதுப்பணி கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு வரும் வார்த்து வாய்க்கால் சீர் செய்யப்படாத நிலையில் உள்ளது. இதனால் மழை நீர் ஏரிக்கு வராமல் வீணாகிறது. இதனை கண்டித்து விவசாயிகள் ஏரியில் இறங்கி  ஒற்றை காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்