வைப்பாற்றில் கருவேல மரங்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணி : சொந்த செலவில் எம்.எல்.ஏ ராஜவர்மன் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முக்கிய குடிநீர் ஆதாரமாக வைப்பாறு விளங்குகிறது.

Update: 2019-07-14 12:50 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முக்கிய குடிநீர் ஆதாரமாக  வைப்பாறு விளங்குகிறது. இதில் அதிகளவில் காணப்படும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், தமது சொந்த செலவில் வைப்பாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றி அதை சுத்தம் செய்யும் பணியை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்