மணல் தட்டுப்பாட்டை நீக்க கூடுதல் மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை
தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை நீக்க, அரசு கூடுதல் மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை நீக்க, அரசு கூடுதல் மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள மணலுக்கு மாற்றாக எம் சாண்டை பயன்படுத்த அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.