பச்சமலை முருகன் கோவிலில் மழை வேண்டி பூஜை : அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பச்சமலையில் உள்ள முருகன் கோவிலில் மழை வேண்டி யாகப்பூஜை நடைபெற்றது.

Update: 2019-06-22 07:07 GMT
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பச்சமலையில் உள்ள முருகன் கோவிலில் மழை வேண்டி யாகப்பூஜை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்