திருமங்கலம் அருகே கிராமமக்களுக்கு தண்ணீர் வழங்கிய அ.தி.மு.க.வினர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அ.தி.மு.க. வினர் தண்ணீர் லாரி மூலம் பொதுமக்களுக்கு இலவமாக குடிநீர் வழங்கினர்.

Update: 2019-06-20 22:08 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அ.தி.மு.க. வினர், தண்ணீர் லாரி மூலம் பொதுமக்களுக்கு இலவமாக குடிநீர் வழங்கினர். திருமங்கலம் தொகுதி முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு நிலவும், விடத்தகுளம், எட்டுநாழி  கிராமங்களுக்கு டேங்கர் லாரி மூலம் அ.தி.மு.க. வினர் தண்ணீர் வழங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்