பொய் புகாரை வாபஸ் பெற 3 லட்சம் கேட்டு மிரட்டல் சென்னையில் பயங்கரம்

Update: 2024-05-08 05:35 GMT

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர், பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் தேவா என்பவர் தன் மீது அனுமதியின்றி வீடு கட்டியதாக பொய்ப் புகார் அளித்ததாகவும், புகாரை வாபஸ் பெற மூன்றரை லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டியதாகவும், போலீசாரிடம் மூர்த்தி புகாரளித்தார். இதையடுத்து போலீசார் தேவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்