வழக்கறிஞரை தாக்கிய மகளிர் காவல் ஆய்வாளர் : காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவு

திண்டுக்கல்லில் கடந்த 17-ம் தேதி வழக்கறிஞர் தியாகுவை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

Update: 2019-06-20 12:53 GMT
திண்டுக்கல்லில் கடந்த 17-ம் தேதி வழக்கறிஞர் தியாகுவை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வசந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் காவல் ஆய்வாளர் வசந்தியை சஸ்பெண்ட் செய்து திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல் குமார்  உத்தரவிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்