கரூர் : கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டம், புலியூர், லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

Update: 2019-06-06 01:43 GMT
கரூர் மாவட்டம், புலியூர், லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் நகர்புறங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. கழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்