பொள்ளாச்சி அருகே காட்டுயானையை பிடிக்க கும்கி யானை வருகை

பொள்ளாச்சி அருகே நவமலையில் இரண்டு பேரை அடித்து கொன்ற காட்டு யானையை பிடிப்பதற்காக கும்கி யானை கொண்டுவரப்பட்டுள்ளது.

Update: 2019-05-27 13:11 GMT
பொள்ளாச்சி அருகே நவமலையில் இரண்டு பேரை அடித்து கொன்ற காட்டு யானையை பிடிப்பதற்காக கும்கி யானை கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்றிரவு பரணி என்ற கும்கி யானை நவமலைபகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது .இந்நிலையில் இன்று   டாப்சிலி பகுதியில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை ஆழியார் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த யானை நவமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்