நீங்கள் தேடியது "Nilgiri Tahr"

மலைப்பாதையில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானை : யானையை விரட்ட கோரிக்கை
1 Jun 2019 7:43 PM GMT

மலைப்பாதையில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானை : யானையை விரட்ட கோரிக்கை

நீலகிரி மாவட்டம் குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை...அதிர்ஷ்டவசமாக தப்பிய வனத்துறையினர்
31 May 2019 1:59 AM GMT

ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை...அதிர்ஷ்டவசமாக தப்பிய வனத்துறையினர்

பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் வனத்துறையினர் வாகனத்தை, காட்டுயானை துரத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

மின்சாரம் பாய்ந்து குட்டியானை பலி
28 May 2019 1:45 PM GMT

மின்சாரம் பாய்ந்து குட்டியானை பலி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கடையநல்லூர், புளியங்குடி வாசுதேவநல்லூர் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசித்து வருகிறது.

பொள்ளாச்சி அருகே காட்டுயானையை பிடிக்க கும்கி யானை வருகை
27 May 2019 1:11 PM GMT

பொள்ளாச்சி அருகே காட்டுயானையை பிடிக்க கும்கி யானை வருகை

பொள்ளாச்சி அருகே நவமலையில் இரண்டு பேரை அடித்து கொன்ற காட்டு யானையை பிடிப்பதற்காக கும்கி யானை கொண்டுவரப்பட்டுள்ளது.

தைலமர தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
16 May 2019 9:29 PM GMT

தைலமர தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

ஒசூர் அருகே தைலமர தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகளை பட்டாசுகள் வெடித்து காட்டுப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வாழைத்தோட்டத்தில் ஒற்றை யானை அட்டகாசம்
16 May 2019 7:50 AM GMT

வாழைத்தோட்டத்தில் ஒற்றை யானை அட்டகாசம்

சத்தியமங்கலத்தை அடுத்த விளாமுண்டியில், தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, 100க்கும் மேற்பட்ட வாழைமரங்களை சேதப்படுத்தியுள்ளது.

சாலையோரம் நடமாடிய யானைகள் : ஆபத்தை அறியாமல் செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்
5 May 2019 6:31 AM GMT

சாலையோரம் நடமாடிய யானைகள் : ஆபத்தை அறியாமல் செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்

ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் சாலையோரம் நடமாடும் யானைகளின் அருகே சென்று, ஆபத்தை அறியாமல் வாகன ஓட்டிகள் செல்பி எடுத்து வருகின்றனர்

ஏரியில் முகாமிட்ட காட்டு யானைகள் - நீண்ட போராட்டத்துக்கு பின் வனத்துக்குள் விரட்டி அடிப்பு
24 April 2019 7:31 AM GMT

ஏரியில் முகாமிட்ட காட்டு யானைகள் - நீண்ட போராட்டத்துக்கு பின் வனத்துக்குள் விரட்டி அடிப்பு

கெலவரப்பள்ளி ஏரியில் முகாமிட்டிருந்த 6 காட்டு யானைகள் நீண்ட போராட்டத்திற்கு பின் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.

கிராமத்திற்குள் முகாமிடும் காட்டுயானைகள் - வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
1 April 2019 9:08 PM GMT

கிராமத்திற்குள் முகாமிடும் காட்டுயானைகள் - வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுயானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

அபூர்வ வரையாடுகள் 45 குட்டிகளை ஈன்றுள்ளதாக தகவல்
7 March 2019 5:16 AM GMT

அபூர்வ வரையாடுகள் 45 குட்டிகளை ஈன்றுள்ளதாக தகவல்

கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில் அபூர்வ வகை வரையாடுகள் உள்ளன.

வரையாடுகளின் பிரசவ காலம் : ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
18 Jan 2019 6:27 AM GMT

வரையாடுகளின் பிரசவ காலம் : ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

தேனி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலையில், வரையாடுகளின் பிரசவ காலம் துவங்கி இருப்பதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.