பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது ஜனநாயக படுகொலை - திருமாவளவன்

சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது

Update: 2019-05-22 21:40 GMT
சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது 
ஜனநாயகப் படுகொலை என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சி ஆதரவு நிலை எடுத்து செயல்படுவது, முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்