ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பாலைவனமாகும் - பி.ஆர்.பாண்டியன்

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக முதலமைச்சர்மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-14 21:22 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி காவிரி டெல்டாவை அழிக்கும் உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்