விமானத்தில் திடீர் நெஞ்சு வலி...மதுரை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி

Update: 2024-05-08 07:18 GMT

மதுரையில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட விமானத்தில், சாய்சரண் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சாய்சரண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் வந்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் பயணத்தை ரத்து செய்தனர். இதையடுத்து சுமார் 20 நிமிட தாமதத்திற்கு பின் விமானம் ஐதராபாத் புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்