கண்முன்னே தந்தையை கொன்றதை திணறி திணறி கூறிய மகன்... கேட்கும் போதே நெஞ்சை உலுக்கும் சோகம்

Update: 2024-05-08 07:14 GMT

கண்முன்னே தந்தையை கொன்றதை திணறி திணறி கூறிய மகன்... கேட்கும் போதே நெஞ்சை உலுக்கும் சோகம் - போதை குடும்பத்தின் கொடூர முகம்

சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து வந்த குடும்பத்தை தட்டிக்கேட்ட ஒருவர், அவரின் மகன் கண்முன்னே துடிதுடிக்க கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். பெரம்பலூர் மாவட்டத்தையே அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம் விரிவாக....

Tags:    

மேலும் செய்திகள்