நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்
தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்;
ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விசாரிக்கப்படும் என ஸ்டாலின் பேசிவரும் நிலையில், தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்.