பரமக்குடி : எஞ்சின் பழுதால் 3 மணி நேரம் ரெயில் தாமதம் பயணிகள் அவதி

சென்னை ராமேஸ்வரம் இடையே செல்லும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பரமக்குடி ரயில் நிலையத்தில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டது.

Update: 2019-04-11 02:28 GMT
சென்னை ராமேஸ்வரம் இடையே செல்லும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பரமக்குடி ரயில் நிலையத்தில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து இருந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு மூன்று  மணி நேர தாமதத்துக்கு பிறகு, சென்னை எழும்பூருக்கு ரெயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
Tags:    

மேலும் செய்திகள்