திருமணம் செய்வதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்

இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2019-03-16 07:50 GMT
காரைக்குடி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.காரைக்குடியை  சேர்ந்த சிறுமியை, பள்ளத்தூரை சேர்ந்த பழனியப்பன் என்ற இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல தடவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் கர்ப்பமாகிய அந்த சிறுமிக்கு  அரசு மருத்துவமனையில்  பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து சிறுமியின் தாய் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து,பழனியப்பனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்