புலிகள் இனப்பெருக்க காலம்-பயணிகளுக்கு தடை

பயணிகள் செல்லாததால் சுதந்திரமாக நடமாடும் விலங்குகள் : வனத்துறையினர் வெளியிட்ட சிசிடிவி காட்சிகள்

Update: 2019-02-23 07:07 GMT
புலிகள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகே அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கு மார்ச் மாதம் வரை பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆள்நடமாட்டம் இல்லாததால் வன எல்லையில் விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரையார் பகுதியில் வனத்துறையினர் வைத்துள்ள தானியங்கி  கேமராவில் சிறுத்தை, காட்டு மாடு, மான், மிளா, புனுகு பூனை, கரடி, யானை ஆகிய விலங்குகள் அதிக அளவில் நடமாடியது பதிவாகியுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்