7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : 65 வயது முதியவர் போஸ்கோ சட்டத்தில் கைது

தூத்துக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 65 வயது முதியவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-12 02:24 GMT
ஒட்டப்பிடாரம் பகுதியில் சிறுமிக்கு பெருமாள் என்ற முதியவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் அந்த முதியவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்