மறைந்த அர்ச்சகர் வெங்கடேசன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

நாமக்கல்லில் மறைந்த அர்ச்சகர் வெங்கடேசன் குடுத்தினரிடம், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Update: 2019-02-10 17:49 GMT
நாமக்கல்லில் மறைந்த அர்ச்சகர் வெங்கடேசன் குடுத்தினரிடம், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அங்குள்ள 18 அடி உயரமுள்ள ஆஞ்சனேயர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது, தவறி விழுந்த அர்ச்சகர் வெங்டேசன், உயிரிழந்தார். அவருக்கு நிதி உதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணி, இன்று இந்தக் காசோலையை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்