ஒசூர் எருதாட்ட விழா - மக்கள் கூட்டத்தில் புகுந்து மிரட்டிய காளைகள்

ஒசூர் அருகே உள்ள நல்லராலப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருதாட்ட விழா, களைகட்டியது.

Update: 2019-02-09 07:30 GMT
ஒசூர் அருகே உள்ள நல்லராலப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருதாட்ட விழா, களைகட்டியது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதனிடையே, அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சில, மக்கள் கூட்டத்திற்குள் புகுந்ததால் சிலர் காயமடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்