மக்கள், நிறுவனங்களின் பணம், கால விரயத்தை தடுக்கும் செயலி - அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் தொடங்கி வைத்தார்

பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் காலம் மற்றும் பண விரயத்தை குறைக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் நன்னடத்தை சான்றிதழ் பெறும் திட்டத்தை மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் அரியலூரில் தொடங்கி வைத்தார்.

Update: 2019-01-09 14:25 GMT
பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் காலம் மற்றும் பண விரயத்தை குறைக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் நன்னடத்தை சான்றிதழ் பெறும் திட்டத்தை மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் அரியலூரில் தொடங்கி வைத்தார். இந்த விவரங்களை பெற மக்கள் காவல் நிலையங்களுக்கு அலைய வேண்டாம் என்றும், வீட்டில் இருந்த படியே உரிய விவரங்களை இந்த புதிய செயலி மூலம் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்