"அரசுடன் நடத்திய பலகட்ட பேச்சில் சுமூக தீர்வு இல்லை" - கணேசன், இடைநிலை ஆசிரியர்

சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2018-12-29 02:47 GMT
சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஏராளமான ஆசிரியர்கள்  மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குணமடைந்த பின்னர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை ஆசிரியர் கணேசன், நியாயமான கோரிக்கைக்காக போராட்டம்  நடத்தி வருவதாகவும், கால் நூற்றாண்டு போராட்டத்தில் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்