"வானம் மெல்ல கீழ்... இறங்கி மண்ணில் வந்து ஆடுதே"- குளிர்ந்த பூமி - மகிழ்ந்த மக்கள்

Update: 2024-05-09 08:34 GMT

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலையில் மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்