அறுவை சிகிச்சைகளில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-27 15:47 GMT
இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை - நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற 78 - வது தேசிய அறுவை சிகிச்சை டாக்டர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், கடைகோடி கிராமம் வரை, அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்றார். இந்த பணிக்கு, டாக்டர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்