"இசைத்துறையை அரசு அங்கீகரிக்க பரிசீலனை செய்யப்படும் " - முதலமைச்சர்

இசையாழ்வார் விருது பெறும் தவில் இசைக்கலைஞர் பழனிவேலுவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-18 15:36 GMT
இசையாழ்வார் விருது பெறும் தவில் இசைக்கலைஞர் பழனிவேலுவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், இசைத்துறையை அரசு அங்கீகரிக்க பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்