நீங்கள் தேடியது "EPS Speech"
10 Aug 2020 12:47 PM GMT
கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
6 Aug 2020 4:32 PM GMT
(06/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ?
(06/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // அந்திரிதாஸ், மதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்
17 July 2020 11:07 AM GMT
மின் கட்டண வசூலில் எந்த குளறுபடியும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி
மின் கட்டணத்தில் எந்த குளறுபடியும் இல்லை என்றும் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
11 March 2020 6:34 PM GMT
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டமும், தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
21 Nov 2019 7:29 AM GMT
தேர்தல் விருப்ப மனு : "ஏற்கனவே மனு பெற்றவர்களுக்கு, பணம் திரும்ப வழங்கப்படும்" - கட்சி தொண்டர்களுக்கு அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு
அதிமுக சார்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விருப்ப மனு நாளை காலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2019 2:32 AM GMT
"முதல்வர் பதவியில் அமர ஸ்டாலினுக்கு ராசி இல்லை" - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்
"மக்கள் ஆதரவு இல்லை - பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு சென்ற ஸ்டாலின்"
13 Oct 2019 8:45 AM GMT
"விபத்தால் தலைவரானவர்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்
சசிகலா தயவால், விபத்தால், முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் விமர்சித்த நிலையில், கருணாநிதி தயவால், விபத்தால் திமுக தலைவரானவர் ஸ்டாலின் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
20 Aug 2019 9:47 AM GMT
முல்லைபெரியாறு நீர்பிடிப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு - கேரள அரசுக்கு நோட்டீஸ்
முல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், கேரள அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
20 Aug 2019 6:58 AM GMT
புதிதாக 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஓய்வூதியம் கேட்டு அதிக அளவில் மனுக்கள் வருவதால், புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 July 2019 2:07 PM GMT
நாடாளுமன்றத்தில் வைகோவின் பங்கு..
மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பை திமுக வழங்கியிருக்கும் நிலையில் வைகோவுக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
13 Jun 2019 7:51 AM GMT
ஆறு துறைகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்
பள்ளிக்கல்வி, உள்ளாட்சி உள்பட ஆறு துறைகளுக்கான கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
12 Jun 2019 9:08 AM GMT
ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் - ஓபிஎஸ்., இபிஎஸ் அறிவுறுத்தல்
ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என அதிமுகவினருக்கு ஓபிஎஸ்., இபிஎஸ் அறிவுறுத்தல்