புயலால் உயிரிழந்த கால்நடைகளை ஒரே இடத்தில் புதைக்கும் சோகம்

கஜா புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான நாகை மாவட்ட கடலோர பகுதிகளில், ஆடு, மாடு உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தன.

Update: 2018-11-21 06:26 GMT
கஜா புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான நாகை மாவட்ட கடலோர பகுதிகளில், ஆடு, மாடு உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தன. அங்குள்ள விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமங்களில் உயிரிழந்த கால்நடைகளை பெரிய பள்ளம் தோண்டி ஒரே இடத்தில் பொதுமக்கள் புதைத்து வருகின்றனர். இது, அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்