கஜா புயல் - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

கஜா புயலில், நாகை அருகே வானமகாதேவி கிராமத்தில் தென்னை மற்றும் மாமரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

Update: 2018-11-18 07:21 GMT
 கஜா புயலில், நாகை அருகே வானமகாதேவி கிராமத்தில் தென்னை மற்றும் மாமரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் விவசாயிகளின்  வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்