15ம் தேதி கரையை கடக்கிறது 'கஜா' புயல்

நவம்பர் 15ஆம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 14ஆம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Update: 2018-11-12 01:37 GMT
நவம்பர் 15ஆம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால், 14ஆம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், வருகிற 12ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடல் மீனவர்கள் 12ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவுறுத்தி உள்ளார். 


கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - சத்தியகோபால், பேரிடர் மேலாண்மை அலுவலர்


"புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - சத்தியகோபால், பேரிடர் மேலாண்மை அலுவலர்






Tags:    

மேலும் செய்திகள்