ஆசிரியை கொலை உறவுக்கார இளைஞர் கைது

24 வயது இளம் ஆசிரியை வசந்த பிரியா என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார இளைஞர் நந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-02 15:49 GMT
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய 24 வயது இளம் ஆசிரியை வசந்த பிரியா என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார இளைஞர் நந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். வேறொருவருக்கு வசந்தபிரியாவை திருமணம் செய்ய நிச்சயம் செய்ததால், ஆத்திரம் அடைந்து கொலை செய்ததாக நந்தகுமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்