ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, ஒரே மார்க்..மிரளவிட்ட ட்வின்ஸ்.. அதிசயத்திலும் அதிசயம்

Update: 2024-05-07 07:56 GMT

நாகையில் ஒரே மாதிரியான ரெட்டையர்கள், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

வேதாரண்யம் அடுத்த பஞ்ச நதிக்குளம் கிராமத்தை சேர்ந்த ரெட்டையர்கள், நிர்மல் மற்றும் நிகில். இருவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான பொதுத்தேர்வு முடிவிலும், இருவரும் ஒரே மாதிரியாக 478 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்