எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்கள் கைது விவகாரம் : சி.பி. சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு...

எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில் சி.பி. சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-02 12:53 GMT
எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்கள்  கைது செய்யப்பட்ட வழக்கில் சி.பி. சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதலின்றி நில ஆர்ஜிதம் இல்லை என மீண்டும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்